ஞாயிறு, 17 ஜனவரி, 2010

இலக்கியம்

  திரு.சு வேணுகோபால் . முக்கியமான இளம் தமிழ் எழுத்தாளர். இவரின் நுண்வெளி கிரணங்கள்  எனும் நாவல், மதுரை ஒக்கலிக் கவுண்டர்களின் வாழ்க்கைப் பதிவு.அருமையான நாவல். பூமிக்குள் ஓடுகிறது நதி . கூந்தப்பனை முதலிய சிறுகதை தொகுப்புகள் தமிழினி வெளியீடக வந்துள்ளன. மூன்றுதலைமுறை வரலாற்றை சொல்லும் பெரும் நாவல் ஒன்றின் பணியில் இருக்கிறார். மதுரை அமெரிக்கன் கல்லூரி ஆசிரியர் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.